நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத மருந்தகங்களில் பெருங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மூதாதையோர் பெருங்காயத்தை நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதற்காக பயன்படுத்துகின்றனர்.
அதேவேளை பெரும்பாலான பெற்றோர் பெருங்காயத்தின் ஒரு பகுதியை பாதுகாப்பு மற்றும் கிருமித்தொற்றிலிருந்து பாதுகாக்க தங்கள் குழந்தைகளின் கைகளில் கட்டி விடுகின்றனர்.
இந் நிலையில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத மருந்தகங்களிலும் ஏனைய வர்த்தக நிலையங்களிலும் பெருங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM