நிர்வாண நிலையில் பெண் மீது தாக்குதல் ; காணொளி பதிவுகளை கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்

Published By: Vishnu

18 Mar, 2020 | 01:14 PM
image

நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் பெண்ணொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் வெளியான காணொளிக் காட்சிகைள அடிப்படையாக கொண்டே மகளிர் மற்றும் சிறுவர் விவகார பொலிஸ் துறையினர் இந்த விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் சில சமூக ஊடகங்களின் தகவலின்படி இது கொழும்பு பாலத்துறை பகுதியில் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28
news-image

ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும்...

2025-02-13 21:29:02
news-image

கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர்...

2025-02-13 20:45:24
news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19