நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் பெண்ணொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளிக் காட்சிகைள அடிப்படையாக கொண்டே மகளிர் மற்றும் சிறுவர் விவகார பொலிஸ் துறையினர் இந்த விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் சில சமூக ஊடகங்களின் தகவலின்படி இது கொழும்பு பாலத்துறை பகுதியில் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM