பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான லொறி ; சாரதி படுகாயம்

Published By: Digital Desk 4

17 Mar, 2020 | 05:10 PM
image

பண்டாரவளை எல்லதொட்டை என்ற இடத்தில் இன்று பகல் 12.00 மணியளவில் லொறியொன்று பாதையை விட்டு விலகி சுமார் நூறு அடி பள்ளத்தில் வீடொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த வீட்டில் சம்பவத்தின் போது எவரும் இல்லாதலால் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்பட்டவில்லை. 

ஆனால் லொறி சாரதி படுங்காயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டள்ளது. 

இந்நிலையில் குறித்த சாரதி தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11
news-image

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க விசேட...

2024-03-28 09:46:04