வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு

17 Mar, 2020 | 12:55 PM
image

வவுனியா பம்பைமடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக வட்டார வன காரியாலய அதிகாரி தெரிவித்துள்ளார்.

வவுனியா பம்பைமடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்பட்டு பலகைகளாக்கப்பட்டு  கடத்தப்பட இருப்பதாக வட்டார வன அலுவலகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வட்டார வன அதிகாரி தலைமையிலான குழுவினரால் இவ் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விசேட நடவடிக்கையில் 41 மதுரமர பலகைகள் மற்றும் 05 பாலை மர பலகைகளை மீட்கப்பட்டதுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16