நாட்டில் சில இடங்களில் கொரோனா தொற்று பரவும் சாத்தியம் அதிகம் - பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்

Published By: Digital Desk 3

17 Mar, 2020 | 01:31 PM
image

நாட்டில் புத்தளம், கொழும்பு உட்பட மேல் மாகாணத்தின் பல இடங்களிலும் தென் மாகாணத்தின் சில இடங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் சாத்தியம் அதிகமாகவுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சன நடமாடத்தை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொது மக்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும்.

இந்நிலையில், இலங்கையில் இது வரை 28 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளார். அதேவேளை 204 பேர் வைத்திய பரிசோதணையின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக குறித்த பகுதிகளில் இத்தாலி நாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் தங்கி இருப்பதனால் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் சாத்தியம் அதிகமாகவுள்ளதாக தெரிவித்துள்ள பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்,  அவர்கள் குறித்து தகவல்களை வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44