கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாக்க ஆலயத்தில் திருநீலகண்ட கசாயம்

Published By: Digital Desk 4

17 Mar, 2020 | 11:28 AM
image

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு ஆன்மீக தேடலின் ஒரு கட்டமாக திருநீலகண்ட கசாயம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பேச்சியம்மன் ஆலய நிர்வாகம் இந்த ஆன்மீக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

13 வகையான மூலிகைகளைப் பயன்படுத்தி இக் கசாயம் தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாக கோவில் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

பங்குனித்திங்கள் முதல் நாளான நேற்று திங்கட்கிழமை 2020.03.16 மாலை இந்நிகழ்வு திருகோணமலை பேச்சியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

பெருமளவிலான பொதுமக்கள் ஆலயத்துக்கு வருகை தந்து இந்த திருநீலகண்ட கசாயத்தை பெற்றுச் சென்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22