கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு ஆன்மீக தேடலின் ஒரு கட்டமாக திருநீலகண்ட கசாயம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பேச்சியம்மன் ஆலய நிர்வாகம் இந்த ஆன்மீக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
13 வகையான மூலிகைகளைப் பயன்படுத்தி இக் கசாயம் தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாக கோவில் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
பங்குனித்திங்கள் முதல் நாளான நேற்று திங்கட்கிழமை 2020.03.16 மாலை இந்நிகழ்வு திருகோணமலை பேச்சியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.
பெருமளவிலான பொதுமக்கள் ஆலயத்துக்கு வருகை தந்து இந்த திருநீலகண்ட கசாயத்தை பெற்றுச் சென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM