வெளிநாடுகளில் இருந்து வந்தோருக்கு முக்கிய அறிவிப்பு !

Published By: Digital Desk 4

16 Mar, 2020 | 09:43 PM
image

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் வந்தவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் வந்திருப்பின் அவர்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதையடுத்து மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையில் ஐரோப்பா, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்குள் வந்திருப்பார்களாயின் அவர்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37