கட்டுப்பணமோ, வேட்புமனுவோ நாளை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது!

Published By: Vishnu

15 Mar, 2020 | 07:11 PM
image

(இரா. செல்வராஜா)

பொதுத்தேர்தலுக்கான  வேட்புமனுவோ, கட்டுப்பணமோ, தபால்  மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களோ நாளை ஏற்றுக் கொள்ளப்படமாடடாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

நாளை அரச, வங்கி வர்த்தக விடுமுறையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருப்பதால் இவ்வாறான நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தபால்  மூலமான வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கு நாளை இறுதி  தினம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும். விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி நாளை மறுதினம் காலை 8.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை  ஏற்றுக் கொள்ளப்படும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22