மெய்வல்லுனர் போட்டிகள் பல இரத்து!

Published By: Vishnu

15 Mar, 2020 | 05:46 PM
image

கொரோனா வைரஸின் காரணமாக மெய்வல்லுனர் போட்டிகள் பல இரத்து செய்யப்பட்டிருப்பதாக மெய்வல்லுனர் விளையாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் சமன் குமார இது தொடர்பாக தெரிவிக்கையில் ஒலிம்பிக் போட்டி தெரிவிற்கான போட்டி இரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்த தெரிவு போட்டி ஏப்ரல் மாதம் 8 ஆம் 9 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது. ஆசிய கனிஸ்ட மெய்வல்லுனர் விளையாட்டு தெரிவு போட்டி இரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புதுடெல்லியில் ஏப்ரல் 10 ஆம் திகதி 13 ஆம் திகதி வரையில் நடைபெறவிருந்த இந்திய மெய்வல்லுனர் சம்மேளன வெற்றிக்கிண்ண போட்டியின் இலங்கை அணி கலந்துகொள்ளாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

- அரசாங்க தகவல் திணைக்களம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35