கொரோனா வைரஸின் காரணமாக மெய்வல்லுனர் போட்டிகள் பல இரத்து செய்யப்பட்டிருப்பதாக மெய்வல்லுனர் விளையாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் சமன் குமார இது தொடர்பாக தெரிவிக்கையில் ஒலிம்பிக் போட்டி தெரிவிற்கான போட்டி இரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்த தெரிவு போட்டி ஏப்ரல் மாதம் 8 ஆம் 9 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது. ஆசிய கனிஸ்ட மெய்வல்லுனர் விளையாட்டு தெரிவு போட்டி இரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
புதுடெல்லியில் ஏப்ரல் 10 ஆம் திகதி 13 ஆம் திகதி வரையில் நடைபெறவிருந்த இந்திய மெய்வல்லுனர் சம்மேளன வெற்றிக்கிண்ண போட்டியின் இலங்கை அணி கலந்துகொள்ளாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
- அரசாங்க தகவல் திணைக்களம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM