கொரோனா அச்சுறுத்தல் : முஸ்லிம்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வேண்டுகோள்!

15 Mar, 2020 | 02:40 PM
image

நாட்டில் நிலவும் கொரோனா அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை கருதி நாட்டின் அனைத்து பள்ளிவாசல்களிலும் அனைத்து வகையான தொழுகைகளையும் மறு அறிவித்தல் வரை நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 

கொரொனா வைரஸ் தாக்கத்தை கட்டப்படுத்தும் நோக்கில், மக்கள் ஒன்றுகூடும்  சந்தர்ப்பங்களை தவிர்க்கும்படி உலக சுகாதார ஸ்தாபனமும், இலங்கை சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய மஸ்ஜித்களில் ஜும்ஆ, ஐவேளை தொழுகைகள் உட்பட ஏனைய எல்லா வகையான ஒன்று கூடுடல்களையும் உடன் முலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் இத்தகைய சந்தர்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரச ஸ்தாபனங்களினதும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினதும் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறும், இவ் அறிவித்தலை அமுல்படுத்துவதில் பள்ளிவாசல் நிர்வாகிகள் கண்டிப்போடு நடந்து கொள்ளுமாறு கோரியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை 22...

2026-05-17 14:53:54
news-image

சுவிஸில் இருந்து யாழ் வந்த முதியவர்...

2026-05-17 14:41:05
news-image

வனவாசல ரயில் விபத்து: 3,000 ரூபாவிற்கு...

2026-05-17 14:26:44
news-image

பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றல்!

2026-05-17 14:25:56
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2026-05-17 14:14:42
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2026-05-17 14:11:04
news-image

நீரில் மூழ்கி நபரொருவர் பலி!

2026-05-17 14:10:33
news-image

அடையாளம் தெரியாத சடலம் கண்டுப்பிடிப்பு!

2026-05-17 13:58:51
news-image

கல்கிஸ்சை பகுதியில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான...

2026-05-17 13:22:18
news-image

நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் பொலிஸ் பதவி...

2026-05-17 12:53:28
news-image

நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா 2026:...

2026-05-17 12:47:10
news-image

இளம் வயதிலேயே சிறுமிகள் கப்பிணிகளாக மாறும்...

2026-05-17 12:35:04