உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரானில் வாழும் அனைத்து மக்களையும் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.
ஈரானின் இராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் முகமது பகேரி தலைமையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஈரானில் 12ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையிலேயே இந்நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், ஈரானில் 08 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM