இலங்கையில் கொரோனாவின் எதிரொலி ! பொதுமக்கள் கூட்டமாக சேரும் நிகழ்வுகளுக்கு தடை !

Published By: Priyatharshan

15 Mar, 2020 | 08:35 AM
image

பொதுமக்கள் கூட்டமாக சேரும் நிகழ்வுகளுக்கு நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இன்று 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு குறித்த தடை நிலவுமென பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தடை விதிக்கப்பட்ட நாட்களில் பொதுமக்கள் ஒன்று கூடும் வகையில் அரச மற்றும் தனியார் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி இல்லையென பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நிலவுகின்ற நிலையில், தற்போது வரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே பொலிஸ் ஊடகம் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13
news-image

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அடையாளம்...

2026-08-16 16:14:05
news-image

சமூக ஊடகங்களில் அவதூறு : குற்றப்புலனாய்வு...

2026-08-16 16:25:53
news-image

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூடு: இலக்கு மாறியதால்...

2026-08-16 15:57:49
news-image

மீரிகமவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்களில்...

2026-08-16 15:45:29
news-image

கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர்...

2026-08-16 15:38:28
news-image

வவுனியாவில் வீடு உடைத்து பெண் கூட்டு...

2026-08-16 15:31:17
news-image

வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இளைஞர் கைது!

2026-08-16 15:23:59
news-image

பண்டாரகமையில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி...

2026-08-16 15:16:52