இலங்கையில் கொரோனாவின் எதிரொலி ! பொதுமக்கள் கூட்டமாக சேரும் நிகழ்வுகளுக்கு தடை !

Published By: Priyatharshan

15 Mar, 2020 | 08:35 AM
image

பொதுமக்கள் கூட்டமாக சேரும் நிகழ்வுகளுக்கு நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இன்று 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு குறித்த தடை நிலவுமென பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தடை விதிக்கப்பட்ட நாட்களில் பொதுமக்கள் ஒன்று கூடும் வகையில் அரச மற்றும் தனியார் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி இல்லையென பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நிலவுகின்ற நிலையில், தற்போது வரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே பொலிஸ் ஊடகம் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கரை மணிநேரம் வரவு - செலவுத்...

2025-11-07 18:05:55
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43
news-image

தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை...

2025-11-07 17:13:16
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக்...

2025-11-07 17:08:18