கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை காப்பாற்ற விசேட வழிபாடு

Published By: Daya

14 Mar, 2020 | 02:30 PM
image

வவுனியா புளியங்குளம் பழையவாடி சிவநாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் பங்குனி மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு உலக நாட்டு மக்கள் அனைவரையும் பீதியில் ஆழ்த்தி வரும் கொரோனா என்ற கொடிய வைரஸினால் ஏற்படும் நோயை குணப்படுத்தவும், தொற்ற முடியாமல் தடுக்கவும் கூடிய ஆன்மீக ரீதியான வழிபாட்டோடு ஆலய மருந்தும் வழங்கப்பட இருக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிப்பு ஏற்படக்கூடியவர்களுக்கும் விசேட பூஜை ஆராதனைகள் நடத்தப்பட்டு இலவசமாக வழங்கப்படவுள்ளது. இறைபக்தியும் நம்பிக்கையும் உள்ள நாட்டிலுள்ள அனைத்து மத மக்களையும் அன்புடன் வரவேற்று அனைத்து உலக மக்களும் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பங்கேற்குமாறு ஆலய தரமகர்த்தா வேண்டி நிற்கின்றார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35