முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 4 சந்தேக நபர்கள் இன்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெப்பர்சுவல் ஸ்டசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட நான்கு பேரையும் இன்று பிற்பகல் 4 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்தே அவர்கள் இன்று ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலேயே அவர்கள் இருவரும் நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM