ரோமில் 900 தேவாலயங்கள் மூடப்பட்டன : ஞாயிறு ஆராதனைகளும் ரத்து!

Published By: R. Kalaichelvan

13 Mar, 2020 | 03:21 PM
image

கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தின் விளைவாக ரோம் நகரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளன.

அத்தோடு ஞாயிறு ஆராதனைகளும் அங்கு ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாலியில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தாலியின் கர்தினால் ஏஞ்சலோ டி டொனடிஸ் தேவாலயம் மற்றும் ரோமின் 900 கிறிஸ்தவ வோலயங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாலியில் கொரோனா வைரஸினால் பாதிக்கபட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தையும் கடந்துள்ள நிலையில் சுமார் 15,113 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை மக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு தெரிவித்ததை அடுத்து , ஞாயிறு ஆராதனைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image : Daily Mail

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47