கொரோனா பரிசோதனை கருவிகள், முகக்கவசங்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது சீனா !

Published By: R. Kalaichelvan

13 Mar, 2020 | 11:38 AM
image

கொரோன வைரஸ் தொற்று நோயை பரிசோதனைக்குட்படுத்தும் 1000 கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வைத்திய முகக்கவசங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீனாவில் தற்போது படிப்டியாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து செல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இலங்கையில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே சீனா இலங்கைக்கு இவ்வாறு கொரோனா பரிசோதனை கருவிகள், முகக்கவசங்களை வழங்க முன்வந்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸின் பிறப்பிடமாக சீனாவின் ஹுபே மாகாணத்தின் வுஹான் நகரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04