bestweb

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை!

Published By: Vishnu

12 Mar, 2020 | 03:11 PM
image

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இன்று விடுமுறை வழங்கப்படும் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார். 

கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான பெற்றோர் பீதியடைந்துள்ளதை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறு செய்தவர்கள் தேசிய மக்கள் சக்தி...

2025-07-09 02:16:46
news-image

போராட்டத்தில் ஈடுபட்ட இரு விவசாயிகளை கைது...

2025-07-09 02:06:28
news-image

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக...

2025-07-09 01:53:47
news-image

பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது 2வது...

2025-07-09 01:50:22
news-image

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து...

2025-07-09 01:43:34
news-image

ராகம துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...

2025-07-09 02:19:37
news-image

நாட்டை சௌபாக்கியம் மிக்கதாக மாற்ற அர்ப்பணிப்புடன்...

2025-07-08 22:20:24
news-image

துறைமுக அபிவிருத்தி அமைச்சர், பிரதி அமைச்சரை...

2025-07-08 22:22:17
news-image

அரசாங்கத்தின் தாமதம் தொழிற்றுறையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-07-08 21:15:17
news-image

பொரளையில் துப்பாக்கிச் சூடு!

2025-07-08 22:09:50
news-image

செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல்...

2025-07-08 21:30:26
news-image

அரசியல் தலையீட்டுடன் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்படவில்லை...

2025-07-08 15:00:47