இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து தமது நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு சவூதி அரேபிய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளின் பயணிகளுக்கு சவூதி அரேபியா தமது நாட்டுக்கு வருவதற்கான தற்காலிக தடை விதித்துள்ளது.
ஐரோப்பிய உறுப்பு நாடுகள் உட்பட சுவிட்சர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், சுடான், எத்தியோப்பியா, தென் சூடான், எரித்திரியா, கென்யா, சீபூத்தீ மற்றும் சோமாலியா உள்ளிட்ட நாடுகளுக்கே இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் தற்போது வரை கொரோனா பாதிப்புக்குள்ளான 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு , அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே வெளிநாட்டு பயணிகளை தமது நாட்டிற்கு வருவதற்கு சவூதி அரேபியா தற்காலிக தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM