நேற்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை விற்பனை கோழிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்துள்ளது.
அதன்படி தோலுடன் ஒரு கிலோ கிராம் கோழிக்கான விலையானது 430 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஒரு கிலோ தோல் இல்லாத கோழியை 530 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்ய முடியாது எனவும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு சந்தையில் விலைகள் கடுமையாக அதிகரித்ததன் காரணமாகவே இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM