மத்திய அஞ்சல் பரிவர்த்தனையில் 13,597,500 ரூபாய் பெறுமதியான போதைமாத்திரைகள் மீட்பு!

Published By: R. Kalaichelvan

11 Mar, 2020 | 08:47 PM
image

 (செ.தேன்மொழி)

மத்திய அஞ்சல் பரிவர்தனையின் ஊடாக கடத்தமுற்பட்ட ஒரு கோடி 35 இட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் சுங்கத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பெல்ஜிபத்திலிருந்து மருதானை பகுதிக்கு தபாற்மூலம் வழங்குவதற்காக அனுப்பப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை இன்று சுங்கத்திணைக்களத்தினர் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன் போது அந்த பொதியிலிருந்து ஒரு கோடி,  35 இட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான போதை மாத்திரை வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதற்கமைய 3885 போதை மாத்திரைகள் ,  1484 கிராம் மிதம்பட்டமைன் எனப்படும் போதைப் பொரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு , பொலிஸ் போதைப் பொருள் திணைக்களத்தினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25