மத்திய அஞ்சல் பரிவர்த்தனையில் 13,597,500 ரூபாய் பெறுமதியான போதைமாத்திரைகள் மீட்பு!

Published By: R. Kalaichelvan

11 Mar, 2020 | 08:47 PM
image

 (செ.தேன்மொழி)

மத்திய அஞ்சல் பரிவர்தனையின் ஊடாக கடத்தமுற்பட்ட ஒரு கோடி 35 இட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் சுங்கத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பெல்ஜிபத்திலிருந்து மருதானை பகுதிக்கு தபாற்மூலம் வழங்குவதற்காக அனுப்பப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை இன்று சுங்கத்திணைக்களத்தினர் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன் போது அந்த பொதியிலிருந்து ஒரு கோடி,  35 இட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான போதை மாத்திரை வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதற்கமைய 3885 போதை மாத்திரைகள் ,  1484 கிராம் மிதம்பட்டமைன் எனப்படும் போதைப் பொரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு , பொலிஸ் போதைப் பொருள் திணைக்களத்தினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22