கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகில் பல நாடுகளின் பங்குச்சந்தைகளிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில் நேற்று கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் வரலாறு காணாத அளவு பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.
அதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 221.24 புள்ளிகளால் குறைவடைந்து 5121.91 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
வரலாற்றில் ஒரு நாளில் மொத்த விலைச் சுட்டெண்ணில் 300.59 புள்ளிகள் குறைவடைந்தமை வரலாறுகாணாத வீழ்ச்சியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM