பிள்ளைகள் இரண்டையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலை: தொடரும் மர்மம்..!

Published By: J.G.Stephan

09 Mar, 2020 | 11:44 AM
image

தந்தையொருவர் தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

கொக்கரெல்ல வெவ்சிறிகம பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் நேற்று (08.03.2020) பிற்பகல் தனது இரண்டு பிள்ளைகளையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தப் பின்னர் அவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

06 வயதான ஆண் பிள்ளையும், 03 வயதான பெண் பிள்ளை ஒன்றுமே இவ்வாறு தந்தையால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பிள்ளைகளினது தாயார் கட்டுநாயக்க பகுதியில் வீடொன்றில் தொழில் புரிபவர் எனவும் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

மேலும், சம்பவம் தொடர்பில் கொக்கரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21