சிவனொளிபாதமலைக்கு படையெடுக்கும் யாத்ரீகர்கள் ; ஸ்தம்பிதமாகும் போக்குவரத்து

Published By: Digital Desk 4

08 Mar, 2020 | 11:48 AM
image

இந்த வார இறுதியில் நல்லத்தன்னி- சிவனொளிபாதமலைக்கு சுமார் 400,000 யாத்ரீகர்கள் ஸ்ரீ பாத யாத்திரைக்கு வந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும்,யாத்ரீகர்கள் வரும் பஸ்கள் போதுமான வாகன நிறுத்தம் இல்லாததால் நல்லதண்ணி-மஸ்கெலியா பிரதான பாதையில் இருபுறமும் சுமார் 6 கி.மீ. தூரம் வரை போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், பல யாத்ரீகர்கள் தங்களது வாகன நிறுத்துமிடத்திலிருந்து நல்லதண்ணி வரை நடக்க வேண்டியிருந்தது என்று யாத்ரீகர்கள் தெரிவித்தனர்.

நல்லதண்ணி-சிவனொளிபாதமலை வீதியில் அதிக போக்குவரத்து இருப்பதால் தாங்கள் பல மணி நேரம் ஒரே இடத்தில் தங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் யாத்ரீகர்கள் குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - இத்தாலிக்கிடையில் இருதரப்பு விமான...

2025-01-21 17:33:12
news-image

2024 ஆம் ஆண்டில் 386 யானைகள்...

2025-01-21 17:12:31
news-image

மேற்கு கொள்கலன் முனையம் இரண்டுக்கான ஆலோசனை...

2025-01-21 17:31:50
news-image

அர்ச்சுனா எம்பியை கைது செய்ய நீதிமன்றம்...

2025-01-21 16:49:55
news-image

அம்பியூலன்ஸ் வண்டி - டிப்பர் வாகனம்...

2025-01-21 16:31:59
news-image

ஹிக்கடுவையில் போதைப்பொருள், தோட்டாக்களுடன் நடனக் கலைஞர்...

2025-01-21 16:05:58
news-image

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் 06...

2025-01-21 15:53:35
news-image

03 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன்...

2025-01-21 15:45:04
news-image

அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து...

2025-01-21 15:46:28
news-image

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வரை பயங்கரவாத...

2025-01-21 15:22:45
news-image

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பொதுமக்களிடம்...

2025-01-21 15:30:13
news-image

யாழ். கலாசார நிலையப் பெயர் மாற்றம்...

2025-01-21 15:19:24