Published by R. Kalaichelvan on 2020-03-07 08:16:57
மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா, மன்னார் மற்றும்முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும்சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.