(இரா. செல்வராஜா)
கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடு சென்று நாடு திரும்பும் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா உத்தியோகஸ்தவர்கள் ஆகியோர் கட்டாயமாக இரண்டு வார கால கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சீனா, இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு கல்வி நடவடிக்கைகளுக்காக சென்று திரும்பும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் 14 நாட்கள் கட்டாய கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM