நாடு திரும்பும் ஆசிரியர்கள், மாணவர்களை 14 நாட்கள் தடுத்து வைக்க தீர்மானம்!

Published By: Vishnu

06 Mar, 2020 | 05:27 PM
image

(இரா. செல்வராஜா)

கல்வி  நடவடிக்கைகளுக்காக வெளிநாடு சென்று நாடு திரும்பும்  ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா உத்தியோகஸ்தவர்கள் ஆகியோர் கட்டாயமாக இரண்டு வார கால  கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

சீனா, இத்தாலி, தென்கொரியா  ஆகிய   நாடுகளுக்கு  கல்வி  நடவடிக்கைகளுக்காக சென்று திரும்பும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் 14 நாட்கள்   கட்டாய கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டுமென கல்வி  அமைச்சு  உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04