கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட 7 மாத குழந்தைக்கு பாதிப்பில்லை - வைத்தியசாலை வட்டாரம்!

Published By: Vishnu

07 Mar, 2020 | 07:03 AM
image

கொரோனா தொற்று தொடர்பான அச்சம் காரணமாக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 மாதக் குழந்தை இன்றைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் வசித்து வந்த பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த 27 ஆம் திகதி இலங்கை திரும்பியுள்ளனர்.

இந் நிலையில் இலங்கை திரும்பிய அந்த தம்பதியினரின் ஏழு மாதங்களேயான அவர்களது குழந்தைக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

அதனால் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குழந்தை நேற்று முன்தினம் புதன்கிழமை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. 

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வைத்தியப் பரிசோதனைகளில் குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இந் நிலையிலேயே குழந்தை இன்றைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41