கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட 7 மாத குழந்தைக்கு பாதிப்பில்லை - வைத்தியசாலை வட்டாரம்!

Published By: Vishnu

07 Mar, 2020 | 07:03 AM
image

கொரோனா தொற்று தொடர்பான அச்சம் காரணமாக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 மாதக் குழந்தை இன்றைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் வசித்து வந்த பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த 27 ஆம் திகதி இலங்கை திரும்பியுள்ளனர்.

இந் நிலையில் இலங்கை திரும்பிய அந்த தம்பதியினரின் ஏழு மாதங்களேயான அவர்களது குழந்தைக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

அதனால் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குழந்தை நேற்று முன்தினம் புதன்கிழமை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. 

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வைத்தியப் பரிசோதனைகளில் குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இந் நிலையிலேயே குழந்தை இன்றைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53