(இரா.செல்வராஜா)
எதிர்வரும் பொதுதேர்தலுக்கான தபால் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்கொள்ளப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெளிவுபடுத்துவதற்பாக இன்று நாட்டிலுள்ள அனைத்து தெரிவத்தாட்சி அலுவலர்களை தேசிய தேர்கல்கள் ஆணைகுழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் காலங்களில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
எதிர்வரும் பொது தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 12ம் திகதி முதல் 19 திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடைமுறைகள் குறித்து தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைகுழு வட்டாரங்கள் தெரிவித்தன. தபால் மூலமாக வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 16ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM