தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக் கொள்ளப்படும்

Published By: R. Kalaichelvan

05 Mar, 2020 | 04:28 PM
image

(இரா.செல்வராஜா)

எதிர்வரும் பொதுதேர்தலுக்கான தபால் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்கொள்ளப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெளிவுபடுத்துவதற்பாக இன்று நாட்டிலுள்ள அனைத்து தெரிவத்தாட்சி அலுவலர்களை தேசிய தேர்கல்கள் ஆணைகுழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் காலங்களில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

எதிர்வரும் பொது தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 12ம் திகதி முதல் 19 திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். 

வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடைமுறைகள் குறித்து தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைகுழு வட்டாரங்கள் தெரிவித்தன. தபால் மூலமாக வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 16ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51