ஆறுமாத காலமாக காணாமல்போயுள்ள யுவதி: தேடித் தவிக்கும் பெற்றோர்..!

Published By: J.G.Stephan

05 Mar, 2020 | 04:10 PM
image

அட்டன் நோர்வூட் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் 50 ஏக்கரை சேர்ந்த  பரஞ்சோதி மீனலோஜினி (பவானி) கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

காணாமல்போன தினத்தன்று இவர் ஊதா நிற ஆடை அணிந் திருந்ததாகவும் பொது நிறமுடைய இவரை பற்றிய விபரம் தெரிந்தவர்கள்  077 7607881, 077 494 1818, 075 465 2000 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51