தெற்கு அதிவேக வீதியில் சாரதிகளை அச்சுறுத்தும் முதலைகள்

Published By: R. Kalaichelvan

04 Mar, 2020 | 04:10 PM
image

தெற்கு அதிவேக வீதியில் வாகன சாரதிகளை அச்சுறுத்தும் விதமாக முதலைகள் மற்றும் ஏனைய விலங்குகள் வீதியின் குறுக்கே சுற்றித்திரிதாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் முதலை ஒன்று வீதிக்கு குறுக்கே சென்று மறுபுறம் செல்லும் காணொளியொன்று  தற்போது வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியை பதிவுசெய்துள்ள சாரதியொருவர் தெரிவிக்கையில்,

தெற்கு அதிவேக வீதியின் ஹம்பாந்தோட்டையிலிருந்து - காலிக்குச் செல்லும் வீதியில் பல விலங்குகள் அங்கும் இங்குமாக திரிவதை அவதானிக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடாசா விவகாரம் - சரத்வீரசேகரவின் கருத்து...

2023-05-30 07:33:20
news-image

அரசியலமைப்பு பேரவையின் செயல்திறன் குறித்து ஜனாதிபதிக்கு...

2023-05-29 22:27:51
news-image

கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன...

2023-05-30 06:35:08
news-image

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வர புத்தசாசனத்தை...

2023-05-29 22:22:51
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27