நடைபெறவுள்ள பொது தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழுக்கள் செலுத்தவேண்டிய கட்டுப்பணம் தொடர்பான விபரங்களை உள்ளடக்கியதாக தேர்தல் ஆணைக்குழுவின் விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட தேர்தல் மாவட்டத்தின் பெயர்கள், தேர்ந்தெடுக்கப்படும் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை, உறுப்பினர்களின் எண்ணிக்கை, சுயேட்சை குழுவினால் செலுத்தப்படவேண்டிய கட்டுப்பண விபரம் ஆகிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
இந்நிலையில் செலுத்த வேண்டிய கட்டுப்பணத் தொகை வருமாறு,
கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு - 44,000 ரூபா
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு - 20,000 ரூபா
வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு - 18,000 ரூபா
நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் குழு - 22,000 ரூபா
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் குழு -14,000 ரூபா
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் குழு - 16,000 ரூபா
மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் குழு - 16,000 ரூபா
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் - குழு 20,000 ரூபா
மாநுவர – கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் 30,000 ரூபா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM