எனக்கு தலைவலி, இருமல் என்பன காணப்பட்டன. மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டது என்று கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள இத்தாலி வாழ் இலங்கை பெண் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணின் காணொளி உரையாடல் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்தக் காணொளி உரையாடலில் அவர் மேலும் தெரிவிக்கையில், பிறிதொருவரிடமிருந்து எனக்கு வைரஸ் தொற்றியதாகக் கூறினர். என்னை நன்றாக பரிசோதித்த பின்னர் எனக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுப்படுத்தப்பட்டது.
ஹொரன, ஹந்தபாங்கொட எனது சொந்த இடமாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமையே இது உறுதிப்படுத்தப்பட்டது. கணவருக்கும் வந்து என்னைப் பார்ப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள். என்னை தனி அறையில் வைத்திருக்கிறார்கள். மருந்தொன்று வழங்கப்பட்டது. அது என்ன மருந்து என்பது எனக்குத் தெரியாது. அதன் பின்னர் ஒன்றும் வழங்கப்படவில்லை. நான் இத்தாலிக்கு வருகைதந்து 10 வருடங்களாகின்றன. உணவு உண்ணவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM