10 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் மற்றுமொரு மாணவனை மின்னேரியா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
15 வயதுடைய குறித்த மாணவன் மாணவி வீட்டில் தனியாக இருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய மாணவியை வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM