மாணவியை துஷ்பிரயோகம் செய்த மாணவன் கைது 

Published By: R. Kalaichelvan

03 Mar, 2020 | 04:37 PM
image

10 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் மற்றுமொரு மாணவனை மின்னேரியா பொலிஸார்  நேற்று கைது செய்துள்ளனர்.

15 வயதுடைய குறித்த மாணவன் மாணவி வீட்டில் தனியாக இருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார். 

துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய மாணவியை வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43
news-image

தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை...

2025-11-07 17:13:16
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக்...

2025-11-07 17:08:18
news-image

கிரான், பென்டுகால் பாலங்கள் அபிவிருத்திக்கு நிதி...

2025-11-07 17:09:47