வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

Published By: Daya

03 Mar, 2020 | 05:16 PM
image

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடு­மை­யான வெப்ப நிலை நிலவும் என வளிமண்டல திணைக்களம் நிலையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், நாளை (04.03.2020) மேல், வடமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார், மொனராகலை மாவட்டங்களிலும் அதி உயர் வெப்பநிலை (32°C-41°C) நிலவும் என வளிமண்டளவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால்  வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது.

எனவே, குழந்தைககள்,4 வயதிற்கு குறைவான சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், பருமனானவர்கள், நோயாளிகள் ஆகியோர் பாதுகாப்புடன் இருப்பதுடன் கடும் வெப்பத்தால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்த கூடுதலாக நீர் அருந்துமாறும் கடுமையாக உழைக்கும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 2 முதல் 4 குவளை நீர் அருந்தல் சிறந்ததாகும்.

முடிந்தளவு வீட்டில் அல்லது கூரையுள்ள இடங்களில் தங்குமாறும் குளிரூட்டி மின்விசிறி பாவித்தல், குளிர்நீர்அருந்துதல், உடலை நீரால் துடைத்தல், சூரிய வெளிச்சம்படுவதிலிருந்து தவிர்த்தல், தொப்பி அணிதல் குடை பிடித்தல் போன்ற பாதுகாப்பு வழிகளை கையாளுமாறும் கோரப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ்...

2025-02-15 09:59:37
news-image

பாணந்துறையில் பஸ் விபத்து ; நால்வர்...

2025-02-15 09:52:54
news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05