மீனவர்களுக்கோர் மகிழ்ச்சிகரச் செய்தி..!: காலநிலையை அறிந்துக்கொள்ள புதிய SMS செய்திச் சேவை

Published By: J.G.Stephan

03 Mar, 2020 | 10:38 AM
image

சீரற்ற காலநிலையிலும் கடலிற்கு செல்லும் மீனவர்களின் நலன்கருதி டயலொக் ஆசியாட்டா நிறுவனம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் குரல் செய்திச் சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

மீனவர்கள் காலநிலை மாற்றங்கள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதனை நோக்காக கொண்டு இச்சேவையை மூன்று மொழிகளிலும் வழங்குகின்றமை குறிப்பிடதக்கது. 

இந்த சேவைக்கு சயுரு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சேவையை அறிமுகம் செய்யும் நிகழ்வு தங்காலை மீன்பிடித்துறைமுகத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

வளிமண்டவியல் திணைக்களத்துடன் இணைந்து கடற்றொழில் திணைக்களமும் டயலொக் ஆசியாட்டா நிறுவனமும் இந்த சேவையை முன்னெடுக்கின்றமை  முக்கிய விடயமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58