நகரசபை அனுமதியின்றி யாழ்.மாநகர சபை எல்லைக்குள் கொட்டப்படும் கழிவுகள்

Published By: Digital Desk 4

02 Mar, 2020 | 09:15 PM
image

யாழில்.உள்ள பிரபல விருந்தினர் விடுதி ஒன்று நல்லூர் பிரதேச சபையின் அனுமதியின்றி தமது விடுதி கழிவுகளை சபை எல்லைக்குள் கொட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உள்ள குறித்த விடுதியின் கழிவு பொருட்கள் , நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் உள்ள அரியாலை பகுதியில் உள்ள விடுதிக்கு சொந்தமான  காணிக்குள் விடுதியின் உரிமையாளரின் பணிப்பில் கொட்டி எரியூட்டப்பட்டு வருகின்றது. 

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட காணிக்குள் கழிவு பொருட்களை எரியூட்டி அழிக்க பிரதேச சபையிடம் அனுமதி பெறப்பட வேண்டிய கட்டாயம் இருக்கும் போது சபையின் அனுமதி இன்றி கழிவு பொருட்கள் எரியூட்டி அழிக்கப்படுவது தொடர்பில் சபையின் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றுள்ளனர். 

உரிய பொறிமுறைகள் இன்றி கழிவு பொருட்கள் எரியூட்டி அழிக்கப்படுவதனால் , சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2023-12-10 14:57:43
news-image

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் பாடசாலை ஆசிரியர்,...

2023-12-10 14:47:20
news-image

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர...

2023-12-10 13:50:58
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

2024 வரவு செலவுத் திட்டம், சர்வதேச...

2023-12-10 13:59:28
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32
news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று...

2023-12-10 13:00:20
news-image

உலக ரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின்...

2023-12-10 12:14:23