முன்னாள் நீதிவான் திலின கமகே : தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்ப பெறப்பட்டது.!

Published By: Robert

17 Jun, 2016 | 03:00 PM
image

முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவிற்கு வழங்கப்பட்டுள்ள பிணை உத்தரவை நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த இடைக்கால உத்தரவை தெளிவுபடுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று திரும்ப பெறப்பட்டுள்ளது.  

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவிற்கு நுகேகொடை நீதிமன்றம் கடந்த வாரம் பிணை வழங்கியது. 

குறித்த பிணை உத்தரவு சட்ட விரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறு கோரி சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றம், குறித்த பிணை உத்தரவை தற்காலிகமாக தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பித்தது. 

இந்நிலையில் குறித்த மனு திரும்ப பெறப்பட்டதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் திலின கமகேவை நீதிமன்றில் ஆஜராகுமாறும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19