முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவிற்கு வழங்கப்பட்டுள்ள பிணை உத்தரவை நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த இடைக்கால உத்தரவை தெளிவுபடுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று திரும்ப பெறப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவிற்கு நுகேகொடை நீதிமன்றம் கடந்த வாரம் பிணை வழங்கியது.
குறித்த பிணை உத்தரவு சட்ட விரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறு கோரி சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றம், குறித்த பிணை உத்தரவை தற்காலிகமாக தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பித்தது.
இந்நிலையில் குறித்த மனு திரும்ப பெறப்பட்டதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் திலின கமகேவை நீதிமன்றில் ஆஜராகுமாறும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM