பயணிகள் 66 பேருடன் கடந்த மே மாதம் 19 ஆம் திகதி மத்திய தரைக்கடலில் விழுந்த எம்.எஸ் 804 என்னும் எகிப்து விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கறுப்புப்பெட்டியில் சேதங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அதன் நினைவகப் பகுதிகளில் எவ்வித சேதமும் ஏற்படவில்லையென எகிப்திய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த கறுப்புப் பெட்டியின் உதவியுடன் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பிலான பல புதிய தகவல்கள் வெளிவருமென நம்பப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM