மாவனெல்ல பகுதியில் பல புத்தர் சிலைகளை உடைத்தமைக்காக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 32 பேருக்கான விளக்கமறியல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் மாவனெல்ல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாவனெல்ல மற்றும் அதனை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட அமைதியீன்மையின் போது இவ்வாறு புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM