கிளிநொச்சி இரணைமடு பகுதியில் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஜிபிஎஸ் கருவி என்பவற்றுடன் சந்தேக நபர் ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த வாகனமொன்றைச் சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரும், இராணுவப்புலனாய்வு பிரிவினரும் இணைந்து சோதனைக்கு உட்படுத்திய போது, ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பது கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் ஜி.பி.எஸ் கருவி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து வாகனத்தின் சாரதி விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM