ஜி.பி.எஸ் கருவியுடன் ஒரு தொகை போதைப்பொருள் மீட்பு!

02 Mar, 2020 | 10:54 AM
image

கிளிநொச்சி இரணைமடு பகுதியில் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஜிபிஎஸ் கருவி என்பவற்றுடன் சந்தேக நபர் ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி  நோக்கிப் பயணித்த வாகனமொன்றைச் சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரும், இராணுவப்புலனாய்வு பிரிவினரும் இணைந்து சோதனைக்கு உட்படுத்திய போது, ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பது கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் ஜி.பி.எஸ் கருவி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

 

இதனையடுத்து வாகனத்தின் சாரதி விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21