எம்.சி.சி. தொடர்பான அரசாங்கத்தின் காய் நகர்த்தல் தேர்தலை இலக்காக கொண்டது - ஜே.வி.பி.

Published By: Vishnu

01 Mar, 2020 | 02:33 PM
image

(எம்.மனோசித்ரா)

மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் (எம்.சி.சி.) கையெழுத்திடுவதை கைவிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை தற்காலிகமானதாகும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

அத்துடன் எம்.சி.சி.யானது பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் காய் நகர்த்தல் என்றும் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அது கையெழுத்திடப்படும் அவர் சுட்டிக்காட்டினார்.

எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கைக்கு அமைய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44