இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இரு தேரர்கள் உள்ளிட்ட இருபத்தொரு பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை காரணமாக 21 மாணவர்களும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
றுகுணு பல்கலைக்கழக துணைவேந்தரை பணி நீக்கம் செய்யக்கோரி பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் கடந்த வியாழக்கிழமை முதல் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையிலேயே குறித்த 21 மாணவர்களும் இன்று காலை நீதிமன்ற உத்தரவின் படி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM