இரு தேரர்கள் உள்ளிட்ட 21 மாணவர்கள் கைது!

01 Mar, 2020 | 10:19 AM
image

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இரு தேரர்கள் உள்ளிட்ட இருபத்தொரு பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை காரணமாக 21 மாணவர்களும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். 

றுகுணு பல்கலைக்கழக துணைவேந்தரை பணி நீக்கம் செய்யக்கோரி  பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் கடந்த வியாழக்கிழமை முதல்  இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு  முன்னால் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையிலேயே குறித்த 21 மாணவர்களும் இன்று காலை நீதிமன்ற உத்தரவின் படி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38