கொரோனா வைரஸின் தாக்கம் தனது நாட்டு பிரஜைகளை வீட்டினுள்ளேயே இருக்குமாறு தொன்கொரியா அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் கூறிப்பிடுகின்றன.
இந்நிலையில் கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் இது முக்கிய தருணம் எனவும் அநநாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச ரீதியில் பல மடங்குகளாக அதிரித்து வரும் கொரோனாவின் தாக்கம் , பல்வேறு நாடுகளிலும் தாக்கம் செலுத்தி வருகின்றது.
எனவே இதில் இருந்து தாக்கத்தை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்களப்பட்டுள்ளதாக தெரவித்துள்ளதோடு , அநாவசியமாக வீட்டில் இருந்து வெளியில் செல்வதையும் தவிர்குமாறு அந்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image Help : Sky News
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM