இவ்வருடத்தின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சியானது நூற்றுக்கு 5.5 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த காலாண்டில் குறிப்பிடத்தக்களவு பொருளாதார வளர்ச்சி கைத்தொழில் மற்றும் சேவைகள் துறையில் ஏற்பட்டுள்ளதுடன் விவசாய துறையிலும் சிறிதளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் காய்கறி பயிர்ச்செய்கை, தேங்காய் பயிர்ச்செய்கை, எண்ணெய் பழங்கள் பயிர்ச்செய்கை மற்றும் கால்நடை உற்பத்திகள் என்பவற்றின் பொருளாதார வளர்ச்சியானது வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், தேயிலை பயிர்ச்செய்கை, இறப்பர் பயிர்செய்கை மற்றும் கடற் மீன் துறையென்பனவற்றின் பொருளாதார வளர்ச்சயின் வேகமானது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM