பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள கோளொன்றில் நீரும் உயிர்வாழ்க்கை இருப்பதற்கான சாத்தியக்கூறும் உள்ளமைக்கான சான்றுகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கே2 18பி என்ற கோளிலேயே இவ்வாறு உயிர்வாழ்க்கை இருப்பதற்கான சாத்தியக் கூறு அவதானிக்கப்பட்டுள்ளதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பாறையுருவான அந்தக் கோளின் வளிமண்டலத்தில் ஐதரசன் செறிந்த நீராவி காணப்படுவதுடன் மெதேன் மற்றும் அமோனியா உள்ளடங்கலான இரசாயனங்கள் எதிர்பார்க்கப்பட்டதிலும் குறைவாகவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM