(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவிக்கு சொந்தமான கொழும்பு - 6 வீட்டிலிருந்து மீட்க்கப்பட்ட ஆவணங்கள் விவகாரம் தொடர்பில், அவரது மனைவி கே.எம்.ஏ.ஆய்ஷாவிடம் சி.ஐ.டி. விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி நேற்றும், இன்றம் கோட்டையில் உள்ள 4 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி இதுவரை சுமார் 10 மணி நேர விஷேட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந் நிலையில் நாளைய தினமும் அவர் மேலதிக விசாரணைகளுக்காக நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி சுட்டிக்கடடினார்.
நேற்று சுமார் 5 மணி நேரமும் இன்று சுமார் 5 மனி நேரமும் இவ்விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM