இலங்கை மீனவர்கள் ஐவர் தனுஷ்கோடியில் கைது!

Published By: Vishnu

27 Feb, 2020 | 02:27 PM
image

இந்திய கடற்பரப்பில் அத்துமீறு நுழைந்த மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து மீனவர்களை தனுஷ்கோடி கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு இந்திய கடலோர காவல் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளன.

குறித்த ஐந்து மீனவர்களும் மன்னார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்றதாகவும் மன்னார் மீனவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் இந்திய காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்களின் விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர்களின் குடும்பங்கள் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரம் முறிந்து வீழ்ந்ததால் ரயில் சேவை...

2023-12-10 16:54:34
news-image

மின் துண்டிப்பு தொடர்பாக மின்சார சபை,...

2023-12-10 16:36:57
news-image

மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள்...

2023-12-10 16:01:28
news-image

உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக தொடர் நடவடிக்கையில்...

2023-12-10 15:15:38
news-image

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு...

2023-12-10 16:21:45
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா வழங்க...

2023-12-10 16:48:16
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2023-12-10 14:57:43
news-image

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் பாடசாலை ஆசிரியர்,...

2023-12-10 14:47:20
news-image

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர...

2023-12-10 13:50:58
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

2024 வரவு செலவுத் திட்டம், சர்வதேச...

2023-12-10 13:59:28