bestweb

இலங்கை மீனவர்கள் ஐவர் தனுஷ்கோடியில் கைது!

Published By: Vishnu

27 Feb, 2020 | 02:27 PM
image

இந்திய கடற்பரப்பில் அத்துமீறு நுழைந்த மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து மீனவர்களை தனுஷ்கோடி கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு இந்திய கடலோர காவல் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளன.

குறித்த ஐந்து மீனவர்களும் மன்னார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்றதாகவும் மன்னார் மீனவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் இந்திய காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்களின் விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர்களின் குடும்பங்கள் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19
news-image

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக...

2025-07-17 22:21:36
news-image

அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

2025-07-17 17:17:41
news-image

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும்...

2025-07-17 21:39:52
news-image

துறைமுக நகர திட்டத்தை இரத்து செய்வதற்கு...

2025-07-17 17:36:49
news-image

செம்மணி படுகொலை : வடக்கு மற்றும்...

2025-07-17 19:57:56