குளவி கூடுகளினால் அவதியுறும் மஸ்கெலியா வைத்தியசாலை நோயாளர்கள்

Published By: Digital Desk 4

27 Feb, 2020 | 12:11 PM
image

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் 3வது மாடியில் குளவி கூடு கட்டியுள்ளமையால் 6ஆம் இலக்க அறையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் அங்கிருந்து அகற்றப்பட்டு நான்காவது அறையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் அங்குள்ள சேவையாளர்கள் மற்றும் நோயாளர்கள் அச்சமடைந்துள்ளதாகப் புகார் தெரிவிக்கின்றனர். 

அத்துடன் தற்போது நிலவும் கடும் வெயிலினால் குளவி கூடு கலைந்து விடுவதால் குளவிகள்  அனைத்தும் வைத்தியசாலையின் நோயாளர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் வருவதால் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக  மஸ்கெலியா வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

மேலும் இக்குளவி கூடு இருப்பதால் நோயாளர்களை ஆறாம் இலக்க அறையில் தங்கவைத்து சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே இக்குளவி கூட்டை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு - புறக்கோட்டையில் அனுமதியற்ற கடைகளை...

2024-04-20 11:30:37
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09