குளவி கூடுகளினால் அவதியுறும் மஸ்கெலியா வைத்தியசாலை நோயாளர்கள்

Published By: Digital Desk 4

27 Feb, 2020 | 12:11 PM
image

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் 3வது மாடியில் குளவி கூடு கட்டியுள்ளமையால் 6ஆம் இலக்க அறையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் அங்கிருந்து அகற்றப்பட்டு நான்காவது அறையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் அங்குள்ள சேவையாளர்கள் மற்றும் நோயாளர்கள் அச்சமடைந்துள்ளதாகப் புகார் தெரிவிக்கின்றனர். 

அத்துடன் தற்போது நிலவும் கடும் வெயிலினால் குளவி கூடு கலைந்து விடுவதால் குளவிகள்  அனைத்தும் வைத்தியசாலையின் நோயாளர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் வருவதால் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக  மஸ்கெலியா வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

மேலும் இக்குளவி கூடு இருப்பதால் நோயாளர்களை ஆறாம் இலக்க அறையில் தங்கவைத்து சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே இக்குளவி கூட்டை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துறைமுகத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் 3 ஆயிரம் கொள்கலன்களை...

2025-01-23 17:46:04
news-image

10ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்காக...

2025-01-23 17:44:43
news-image

கல்கிஸ்ஸ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்...

2025-01-24 09:05:29
news-image

பெய்ரா ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய...

2025-01-24 08:12:12
news-image

முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு...

2025-01-23 16:06:37
news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48