பாகிஸ்தானில் கொரோனா வைரஸின் தாக்கம் முதல் தடவையாக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சர்வதேச நாடுகளில் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், பாகிஸ்தானில் பரவுவதற்கான வாய்ப்புகள் கண்டறியப்படாத போதிலும், தற்போது பாகிஸ்தானை சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த பாகிஸ்தான் சுகாதார அதிகாரிள் அவர்கள் இருவரும் மீது வைத்திய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 82,183 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் தொகையும் 2,804 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களில் 32,873, பேர் குணமடைந்துள்ளதுடன், 8,469 பேர் ஆபத்தான நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image Help : Daily Mail















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM