ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதால் சர்வதேச நாடுகளின் கோபத்திற்குள்ளாக நேரிடும் -  அசோக்அபேசிங்க

Published By: Vishnu

26 Feb, 2020 | 08:49 PM
image

(ஆர்.விதுர்ஷா)

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித  உரிமைகள்  பேரவையில்  நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு  இலங்கை வழங்கிய அனுசரனையிலிருந்து அரசாங்கம்  விலகுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேச  நாடுகளின்  கோபத்திற்கு  உள்ளாக நேரிடும் என்று  ஐக்கியதேசிய கட்சியின்  குருணாகலை மாவட்ட  பாராளுமன்ற  உறுப்பினர்  அசோக் அபேசிங்க  தெரிவித்தார். 

ஐ.தே.க அரசாங்கம்  எந்த  தருணத்திலும்  நாட்டை பிளவு  படுத்த   முயற்சிக்கவில்லை எனவும்,  நாட்டின் நலன் கருதியே  மனித உரிமைகள் தொடர்பிலான  பிரச்சினை எழுந்த போது சர்வதேச  நாடுகளுடன்   இணக்கப்பாட்டுடன் செயற்பட்டதாகவும் அவர்  மேலும் குறிப்பட்டார். 

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58