சுருக்கு வலை மீன்பிடியை தடை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம்,

Published By: Digital Desk 4

26 Feb, 2020 | 05:57 PM
image

திருகோணமலை நகரில் அமைந்துள்ள சிவன் கோயில் முன்றலில் இன்று சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் சுருக்குவலை மீன்படிமுறைமையை நிரந்தரமாக தடைசெய்யக்கோரியே சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர்.

தடைசெய்யப்பட்ட வலைகளை பாவித்தல், தடைசெய்யப்பட்ட பிரதேசங்களில் தடைசெய்யப்பட்ட வலைகளை பாவித்தல், டைனமைட் வெடிமருந்து பாவித்தல் போன்ற மீன்பிடி முறைகளால் அனுமதிக்கப்பட்ட மீன்பிடி முறைகளை பாவித்து மீன்படியில் ஈடுபடும் மீனவர்களின் உழைப்பு பாதிக்கப்படுவதாக கூறியே சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர் 

 இன்று காலை 8.00 மணிமுதல் குறித்த சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31